தினசரி தொகுப்புகள்: February 11, 2017

நமது கட்டிடங்கள்

நம்முடைய கட்டிடக்கலை தமிழகத்தில் இன்று எவ்வாறு அடையாளமிழந்து போய்விட்டிருக்கிறது என்று பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஒட்டி இணையக்குழுமத்தில் நிகழ்ந்த விவாதங்களுக்கு என் எதிர்வினை இது உலகில் எங்கும் எப்போதும் கட்டிடக்கலை ‘தூய்மை’யாக இருக்காது. ஒரு...

சித்ராபதி

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நான் கோவையில் வேலை பார்க்கிறேன். பெயர் முத்துவேல் ராமன். சொந்த ஊர் - திருநெல்வேலி. நான் சுஜாதா உரை எழுதிய சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் நூலை வாசித்தேன். இப்போது ரா.முருகவேள் எழுதிய "மிளிர்கல்"...

ஆட்டம்

அன்புள்ள ஜெயமோகன், உங்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றை என் நண்பருக்கு அனுப்பி இருந்தேன். அதில் நான் எழுதியிருந்தது எல்லாத்தையும் விட்டுவிட்டு அதை நான் ஏன் உங்களுக்கு அனுப்பினேன் என்று கேட்டான். எதையாவது தீவிரமாக யோசிப்பது...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–11

11. தொலைமலர் “எல்லைக்குள் நிற்றல்… அந்தச் சொற்றொடர் மிக பாதுகாப்பாக உணரச்செய்கிறது” என்றாள் திரௌபதி. “அரசுசூழ்தலை கற்றநாள் முதல் நான் உணர்ந்த ஒன்று. மானுடர் பேசிக் கொள்வதனைத்துமே எல்லைக்குட்பட்டவைதான். சொல்லுக்கு முன்னரே இருவரும் ஆடும்...