தினசரி தொகுப்புகள்: February 10, 2017

மன்னர்களின் சாதி

    அன்புள்ள ஜெ ,   பல சாதி சங்கங்கள் சில காலமாகத் தங்களை ' ஆண்ட பரம்பரையே படையெடுக்க வாரீர் ' என்று தெருவெங்கும் போஸ்டர் அடித்து அவர்களின் சாதி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறார்கள் ....

மாமங்கலை – கடிதங்கள்

  வணக்கம்   ”மாமங்கலையின் மலை” தொடரை தாமதமாக வாசிக்கத்தொடங்கினேன் இருந்தும் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதி முடித்த பின்னர் உங்களுக்கு எழுதலாமென்றிருந்த்தேன் ஆனால் இப்போதேயெழுதுகிறேன். எழுத்தாளனை பிறர் கையில் கொடுத்துவிடும் முதுமையில் தொடங்கி   பல இடஙகளின் ...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–10

10. வான்மணம் பின்னிரவில் தன்னை எழுப்பியது சேக்கையில் தன் இடக்கை உணர்ந்த வெறுமையே என விழித்து சில கணங்களுக்குப் பின்னரே பீமன் அறிந்தான். ஆழ்துயிலிலும் அவன் வலக்கை இயல்பாக நீண்டுசென்று அவளைத் தொட்டு அறிந்து...