தினசரி தொகுப்புகள்: February 9, 2017

அசைவைக் கைப்பற்றுதல்

  புலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளரான பொ.கருணாகரமூர்த்தி எனக்கு மிகவும் பிடித்தமான படைப்பாளிகளில் ஒருவர். நகைச்சுவை உணர்ச்சியுடன் நுண்அவதானிப்புகளை நிகழ்த்தி மானுட இயல்புகளை சித்தரிப்பவர். அவரது 'ஒரு கிண்டர்கார்ட்டன் குழந்தையின் கேள்விகள்' என்ற கதையில் ஒரு...

நிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி

நிழற்தாங்கல் என்ற பெயருக்கு குமரிமாவட்ட வரலாற்றில் ஒரு மேலதிகப்பொருள் உண்டு. இருநூறாண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தன் பக்தர்களிடம் ஊர்தோறும் நிழற்தாங்கல் அமைக்க ஆணையிட்டார். அவ்வாறு அமைந்த பலநூறு நிழற்தாங்கல்கள் இன்று ஆலயங்களாக...

க.சீ.சிவக்குமார்- ஒரு கடிதம்

  அன்பு ஜெ , கா சீ சிவகுமார் மறைவு ஒரு அதிர்வு. நேரில் பார்த்ததில்லை என்பதால் மட்டும் அதிர்வு மெல்லிதா அல்லது வலியதா என்று தெரியவில்லை. குழந்தையின் முகத்தில் நீர் துளிகளை விசிறும் போது வரும்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9

9. சொற்சுழல் தன் அறையிலிருந்து நிலைகொள்ளா உடலுடன் வெளிவந்த தருமன் “அவன் இருக்குமிடமாவது தெரிந்தால் சொல்லுங்கள். நானே சென்று பார்க்கிறேன்” என்றார். குடிலின் முகக்கூடத்தில் நூலாய்ந்துகொண்டிருந்த சகதேவன் சுவடிகளை மூடிவிட்டு “இந்தக் காட்டில்தான் எங்கோ...