தினசரி தொகுப்புகள்: February 8, 2017
வேதாந்த வகுப்பு – அறிவிப்பு
நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் அடிக்கடி வரும் ஒரு கேள்வி, ‘நல்ல ஆசிரியரை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?’ அதன் விடையாக ‘இப்போது அப்படி எவரேனும் இருக்கிறார்களா?” என்றும் அவர்களே இன்னொரு கேள்வியைச் சொல்வார்கள்
”அவர்கள் என்றும் இருந்தார்கள்,...
முகம்சூடுதல்
அன்புள்ள ஜெ
வியாசப்பிரசாத் அவர்களின் வகுப்புகளை யூடிபில் போய்ப்பார்த்தேன். எந்தவகையான பாவனைகளும் இல்லாமல் நேரில் பேசுவதுபோல பேசுகிறார். ஆழமான உரை. சிலமுறை கவனித்தால்தான் புரியுமென நினைக்கிறேன்
என் கேள்வி சாதாரணமானது. அவரும் நீண்ட தாடி வைத்திருக்கிறார்....
வெண்முரசு கலந்துரையாடல், சென்னை
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது
இதில் நண்பர்கள் அனைவரும் "கிராதம்"" நாவல் குறித்து கலந்துரையாடலாம்
நேரம்:-...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
8. குருதிக் குமிழிகள்
ஊர்பவன் அடையும் உணர்வெழுச்சிகளை புரவிகளும் அவன் உடல் வழியாகவே அடைந்துவிடுகின்றன. ஜயத்ரதனின் குதிரை அஞ்சி உடலெங்கும் மயிர்க்கோள் எழுந்து, அனல்பட்டதுபோல உரக்கக் கனைத்தபடி புதர்கள் மேல் தாவி காட்டுக்குள் புகுந்து...