தினசரி தொகுப்புகள்: February 5, 2017

மாமங்கலையின் மலை -5

  குடஜாத்ரியில் அந்த கூடத்திற்கு வெளியே ஒரும் முற்றம் இருந்தது. அதனருகே ஒரு சிறிய குளம். மீன்கள் திளைக்கும் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. மேலே விண்மீன்கள் மலைநிலங்களுக்கு உரிய அண்மை கொண்டிருந்தன. இரவில் ராஜமாணிக்கம்...

கவிதை மொழியாக்கம்

Finally, From the Lily`s white funnel Day trickles out. Ann Atwood. இனிய ஜெயம், மிஸ்டர் இங்கிலிஷ், வசந்த் போட்டு விளையாடும் மேத்தமேட்டிக்ஸ் இரண்டும் கைவசப்படாமல் பத்தாம் வகுப்பில் பல்பு வாங்கிய எனது கடந்த காலத்தை எண்ணி...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5

5. இனிதினிது குரங்குகள்தான் முதலில் அறிவித்தன. அவற்றின் ஓசை நூறு முழவுகளின் தாளம்போல கேட்டது. நகுலன் அதைக் கேட்டு ஒருகணம் திகைத்து உடனே புரிந்துகொண்டு எழுந்துசென்று குடில்முகப்பில் நின்று “வந்துவிட்டார்!” என்று கூவினான். அவன்...