தினசரி தொகுப்புகள்: February 4, 2017
அஞ்சலி: க.சீ.சிவக்குமார்
க.சீ.சிவக்குமார் என்ற பெயரை நான் 1996 ல் இந்தியாடுடே நடத்திய ஒரு சிறுகதைப்போட்டியில் அவர் பரிசுபெற்றபோதுதான் கேள்விப்பட்டேன். அதுதான் அவருடைய இலக்கிய அறிமுகம் என நினைக்கிறேன். அவரும் பாஸ்கர் சக்தியும் சேர்ந்து...
மாமங்கலையின் மலை -4
கொல்லூர் செல்லும் வழியில் ஒரு சிற்றூரைக் கடக்கும்போது என் கண்ணில் ஒரு காட்சி பட்டது “அந்த பள்ளியின் சுவரிலிருந்தவை என்ன படங்கள் பார்த்தீர்களா?” என கிருஷ்ணனிடம் கேட்டேன். அவர் கவனிக்கவில்லை. “எழுத்தாளர்களின் படங்கள்”...
பக்தி ஒரு கடிதம்
சங்க இலக்கியத்தில் பக்தி பற்றி சீனுவின் கடிதமும் அதற்கு உங்கள் பதிலையும் பார்த்தேன். சடங்குகள் நிறைந்திருந்த காலகட்டம், ஞானத்திற்கு முக்கியத்துவமளித்த காலகட்டம். பக்தி மிகுந்திருந்த கால கட்டம் என்று ஆன்மீக வரலாறை பிரித்தறிய...
அருகர்களின் பாதை- வாசிப்பனுபவம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாயிருக்கிறீர்களா?
'அருகர்களின் பாதை' வாசித்தேன். எனது அனுபவத்தை வலைப்பதிவில் எழுதியுள்ளேன். தங்கள் பார்வைக்கு..
https://amaruvi.in/one-word-to-describe-this-book-magnificent-5b515dd13f76#.81zj8snkm
நன்றி
ஆமருவி
www.amaruvi.in
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–4
4. ஏட்டுப்புறங்கள்
அடுமனையின் தரையில் அமர்ந்து முண்டன் உணவுண்டான். அப்போதுதான் உலையிலிருந்து இறக்கிய புல்லரிசிச்சோற்றை அவன் முன் இலையில் கொட்டி புளிக்காயிட்டு செய்த கீரைக்குழம்பை அதன்மேல் திரௌபதி ஊற்றினாள். அவன் அள்ளுவதைக்கண்டு “மெல்ல, சூடாக...