தினசரி தொகுப்புகள்: February 2, 2017

மாமங்கலையின் மலை-2

  ஷிமோகா செல்லும் வழியில் தலக்காடை பார்த்துவிட்டு போகலாம் என்று கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். தலக்காடு பற்றி நான் தி.ஜானகிராமனின் நடந்தாய் வாழி காவேரி நூலில் முன்னால் படித்திருக்கிறேன். காவிரியின் பிறப்பிடம் முதல் கடலணைவிடம் வரை...

ஜல்லிக்கட்டும் மரபும் – கண்ணன்

ஜெ திரு கண்ணன் தன் முகநூலில் எழுதிய பதிவு இது. அதை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன். இதிலுள்ள வினாக்கள் மிகச்சங்கடமானவை. குறிப்பாக இவர் இயற்கைவேளாண்மை போன்றவற்றில் ஈடுபடுபவர் என்கிறார்கள். அவரது குரல் முக்கியமனாது   சத்யன்       ஜல்லிக்கட்டின் மீதான...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–2

2. கதிர்முன் நிற்றல் அறைவாயிலில் காலடியோசை கேட்டு தருமன் திரும்பினார். விரைவாக உள்ளே வந்த திரௌபதி கையிலிருந்த மரக்குடுவையை அவரருகே பீடத்தில் வைத்துவிட்டு “பால்” என்றபின் ஆடைநுனியால் ஈரக்கையை துடைத்தபடி திரும்பிச் செல்லப்போனாள். அவர்...