தினசரி தொகுப்புகள்: February 1, 2017
மாமங்கலையின் மலை – 1
வெண்முரசு நாவல் வரிசையில் கிராதம் என்னுள் எப்போதும் இருந்து கொண்டிருந்த குறிப்பிட்ட ஒருமனநிலையை உச்சப்படுத்தியது. உண்மையில் அந்த மனநிலை லோகித் தாஸ் இறந்த போது தொடங்கியது. லோகி திரும்பத் திரும்ப சொல்லிவந்த ஒன்றுண்டு....
புதியவாசகர் சந்திப்பு ஈரோடு
நண்பர்களே,
வருகிற பிப்ரவரி 18,19 ஈரோடு புதிய வாசகர் சந்திப்புக்கு 20 பேர் வரை தான் எதிர்பார்த்தோம், இட வசதியும் அவ்வளவே. கடந்த ஆண்டை போலவே இம்முறையும் கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
முதலில் பதிவு செய்தவர், ஈரோடு அருகில்...
ஜல்லிக்கட்டு -காந்திய நோக்கில்
கிராமிய பொருளாதரத்தில் காளைகளுக்கு முக்கிய பங்குண்டு. நாம் இயற்கைக்கு நன்றி அறிவித்தல் அல்லது இயற்கையை வெல்லுதல் என இருவகையில் தான் பண்டிகைகளை குறியீட்டு ரீதியாக கொண்டாடுகிறோம். பொங்கல் நன்றி அறிவித்தல் என்றால் ஜல்லிக்கட்டு...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று-‘மாமலர்’-1
1. காற்றின் களி
இமயத்தின் அடிவாரத்தில் கோமதி நதிக்கரையில் அமைந்த கோதவனம் என்னும் காட்டில் கிளைவிரித்துப் பரந்து சிறுபசுஞ்சோலைகளைச் சூடி நின்ற சாலமரங்கள் நான்கை ஒன்றுடன் ஒன்று மூங்கில்களால் கட்டி தளமிட்டு அதன் மேல்...