தினசரி தொகுப்புகள்: December 29, 2016

விஷ்ணுபுரம் விருது விழா – சுகா

  // இன்றைய என்னை நான் வடிவமைத்துக் கொள்ள தானறியாமல் தன் எழுத்து மூலம் உதவிய மகத்தான படைப்பாளியுடன் மூன்று தினங்கள் இருந்த மனநிறைவுடன் கிளம்பினேன். அண்ணாச்சியை வணங்கி விடைபெற்றேன். விமான நிலையத்துக்கு தனது...

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது விழா இம்முறை இலக்கியத்தின் பெரும் கொண்டாட்டமான ஒன்றாக மாறிவிட்டிருந்தது. தமிழகத்தின் அநேக முக்கிய எழுத்தாளர்களும் பிற மொழி எழுத்தாளர் என ஒட்டுமொத்த இலக்கிய ஆளுமைகளுடன் உரையாடலை நிகழ்த்துவதற்கான...

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 15

  இனிய ஜெயம், இந்த வருட விழாவை அதன் முழுமை நிலையில் நிறுத்தியவை நான்கு.அலகுகள். முதல் அலகின் முதல்வர் பவா. பாரத நிலம் எங்கும், தங்கள் வாழ்நாளை வருவிருந்தோம்பி செல்விருந்துக்கு ஏங்கி நிற்கும் நிலைக்காக கரைத்துக் கொண்ட...

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 14

  அன்புள்ள ஜெ இந்தமுறை விழாவுக்கு வந்தவர்களில் நானும் ஒருவன். நன்கொடை அளிப்பதுபற்றி எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. ஆகவே நன்கொடை அளிக்காமல் வந்துவிட்டேன். நன்கொடைகளை எங்கே அளிப்பது என்றும் சொல்லப்படவில்லை. இதைப்பற்றி உங்களிடம் கேட்கலாமென நினைத்தோம்....

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 13 ,ராஜீவ்

அன்புள்ள ஜெ, ஒரு வருடமாவது விஷ்ணுபுரம் விருது விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை இம்முறை நிகழ்ந்தது. எங்கள் ஊர் சீனு அண்ணாவுடன் உங்களிடம் அறிமுகம் செய்துகொண்டபோது இதுபோன்ற ஒரு விழாவை கடலூரில் நடத்த...

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 12 ,சசிகுமார்

“ஒண்ணுமே வாசிச்சதில்லை சார்” கட்டுரையை வாசித்துவிட்டு விருதுவிழவுக்கு வர மனமில்லாமல் தான் இருந்தேன், (தங்களையும், எஸ் ரா மற்றும் சில சம கால எழுத்தாளர்களை தவிர்த்து அதிகம் வாசிக்க இயலாத சூழ்நிலையால்). ஆனால்...

விஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள் 11 [குறைகள்]

ஜெ விஷ்ணுபுரம் விருதுவிழா அருமையாக இருந்தது. ஒவ்வொன்றும் பார்த்துப்பார்த்துச் செய்யப்பட்டிருந்தது. நான் ஏற்பாடுகளைச் செய்திருந்தீர்கள். ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் இருந்த கவனம் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. இதைப்போல துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒரு விழாவைச் சமீபத்தில் பார்த்ததில்லை. எனக்குக் குறையாகத்தெரிந்த...

விஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள்-10

கோவையில் 24,மற்றும் 25 சனி ஞாயிறு இரு நாள்களும் அந்த மழையில் நனைந்தேன். முதல்நாள் நாஞ்சில் நாடன், பாரதி மணி, இரா. முருகன், பவா. செல்லதுரை, கன்னட எழுத்தாளர் ஹெ.எச். சிவப்பிரகாஷ் ஆகியோர்...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71

காகவனத்திலிருந்து சண்டனும் இளவைதிகர் நால்வரும் கிளம்பும்போது உக்ரன் கிளர்ச்சியுடன் அங்குமிங்கும் பாய்ந்துகொண்டிருந்தான். முடிச்சு போட்டுவைத்த தோல்மூட்டையை அவன் பிரித்துக்கொண்டிருப்பதைக் கண்ட பைலன் “என்ன செய்கிறீர், சூதரே?” என்றான். பொதியிலிருந்த ஆடைகளை எடுத்து வெளியே...