தினசரி தொகுப்புகள்: December 27, 2016

விஷ்ணுபுரம் விருதுவிழா – இரா .முருகன் உரை

விஷ்ணுபுரம் விருது விழாவில் வண்ணதாசனை பற்றி இரா முருகன் ஆற்றிய உரை, எழுத்துவடிவில்    

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 5

    அன்புள்ள ஜெமோ, விஷ்ணுபுர விருது விழா நிகழ்வுகள் கட்டுரைகள் இன்னும் வரவில்லை, நண்பர்களின் தனிபட்ட பங்குபெற்ற அனுபவ பதிவுகள் இன்னும் வரவில்லை, வீடியோ பதிவுகள் எதுவும் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் விழா எவ்வளவு சிறப்பாக...

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவு 4- சுரேஷ் பிரதீப்

அன்புடன் ஆசிரியருக்கு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு  பதிவினை பார்த்த போது கரூர் தாண்டி வந்து கொண்டிருந்தேன். உண்மையில் இறங்கி ஓடி விடலாமா என்ற மனநிலைக்கு சென்று விட்டேன். நாஞ்சில் நாடன் தொடங்கி ஒரு பெரும் பட்டியலை...

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -3 ,ராகேஷ்

    அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, சுமார் ஏழரை மணியளவில் நான் குஜராத்தி சமாஜம் இருந்த இடத்திற்கு வந்தடைந்தபோது வாசலில் தான் சகோதரர் சுநீல் கிருஷ்ணன் அவர்களும், சகோதரர் கடலூர் சீனு அவர்களும் சிரித்துக்கொண்டே இன்னும் இருவேறு...

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -2

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம் முதன் முதலாக விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன். வளரும் தரமான வாசகர் வட்டத்தை வளர்த்து வருகிறீர்கள். பாராட்டுக்குரிய விஷயம்'. தமிழ் சமூகம் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது ! இரண்டு நாளும்...

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -1, விஷ்ணு

அன்புள்ள ஆசிரியருக்கு, இந்த ஆண்டு விருது வண்ணதாசனுக்கு என்ற அறிவிப்பு வந்ததும் மகிழ்வாக இருந்தது. என்னை பாதித்த முதல் எழுத்தாளர் வண்ணதாசன். அவரின் அகம் புறம் தொடர் விகடனில் வரும்போது எனக்கு 17 வயது....

விவேக் ஷன்பேக் மொழியாக்கம் -ஓர் ஐயம்

  அன்புள்ள ஜெமோ,   உங்களைச் சீண்டவோ, சில்லறை வம்புக்காகவோ இதைக் கேட்கவில்லை. நான் சமீபத்தில் ஒரு கடையில் விவேக் ஷன்பேக் கதைகளை நீங்கள் மொழியாக்கம் செய்த நூலை வாங்கினேன். அதை வம்சி வெளியிட்டிருந்தது. கூடவே நின்ற...

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்

  விஷ்ணுபுரம் வாசித்து முடித்ததும் அடைந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகளை கடிதம் மூலம் வெளிப்படுத்தலாம் என்று எண்ணி இருந்தேன், ஆனால் விஷ்ணுபுரம் வாசகர் விவாதங்களைப் படித்ததும் அங்கு நான் பதிவு செய்ய ஏதும் இல்லை என்ற...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69

சண்டன் நீராடி எழுந்து சடைத்திரிகளை தன் தோள்மேல் விரித்து கைகளால் ஒவ்வொரு சரடாக எடுத்து ஈரம் போக உதறி பின்னுக்கு எறிந்தபடி நடந்தான். அவனுடைய மரவுரி ஆடையைத் துவைத்து அழுத்திப் பிழிந்து கைகளில்...