தினசரி தொகுப்புகள்: December 24, 2016

இன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன

  நண்பர்களுக்கு, 2016 க்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கும் விழாவை ஒட்டி நிகழும் விவாத அமர்வுகள் இன்று காலை முதல் குஜராத்தி சமாஜில் தொடங்குகின்றன. அங்கேயே தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளில் எச்.எஸ். சிவப்பிரகாஷ், வண்ணதாசன்,...

தாமிராபரணம்

நம் அரசு சார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் மூத்த பெரும்படைப்பாளிகள் கௌரவிக்கப்படாமல் தவிர்க்கப்பட்ட நிலைக்கு எதிரான செயல்பாடாகத் தொடங்கப்பட்டது விஷ்ணுபுரம் விருது. இது எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் இணைந்து செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால்...

பாஷோவின் தவளை -ராஜா

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,       "To see a World in a Grain of Sand And a Heaven in a Wild Flower Hold Infinity in the palm of your...

வண்ணதாசனைப்பற்றி நாஞ்சில்நாடன்

      வணக்கம். https://nanjilnadan.com/2010/12/05/வண்ணதாசனின்-“அன்பெனும்-ப/ இந்த பக்கத்தை உங்கள் தளத்தில் பகிரலாம். வண்ணதாசன் பற்றி நாஞ்சில் நாடன் கடிதப் பரிமாற்றத்தின் வழி நினைவுகூர்வது. நன்றி. சீனிவாச கோபாலன் வேதாந்த தேசிகன் செண்பகப்பூவும் சீமை இலந்தையும் வண்ணதாசன் சமவெளி வண்ணதாசன் பக்கங்கள்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 66

விழிதெரியா வலையிழுத்து அதன் நுனியில் இருக்கும் சிறுசிலந்தி போலிருந்தது சண்டகௌசிகையின் சிற்றாலயம். அவர்கள் புலரி நன்கு எழுந்து ஒளிக்குழாய்கள் சரிவுமீண்டு வரும் வேளையில் சென்று சேர்ந்தனர். மூன்று நாட்கள் அடர்காட்டில் விழித்தடம் மட்டுமே...