தினசரி தொகுப்புகள்: December 20, 2016
ஈராயிரம் தருணங்கள்… சிவா கிருஷ்ணமூர்த்தி
பிள்ளை பிறந்த வீட்டிற்குப் போவெதென்பதே கொஞ்சம் விசேஷம்தான்.கைக்குழந்தையை, வளர்ந்தவர் எடுத்து கொஞ்சுவதைப் பார்ப்பது அருமையாக இருக்கும். குழந்தையின் பின் தலையை தன் இடது கையால் பொத்தி மார்போடு எடுத்து பல்லி சப்தமிடுவது போல்...
வருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை
பவா செல்லத்துரை எனக்கு சகஎழுத்தாளர் என்பதைவிட முப்பதாண்டுக்கால நண்பர் என்று சொல்வதே பொருத்தம். நான் 1987ல் அவரை அறிமுகம் செய்துகொண்டேன். இன்றுவரை நீடிக்கும் அணுக்கம் அவருடையது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இணக்கமான முகமாக...
ஒண்ணுமே படிச்சதில்லை -கடிதங்கள்
அன்புள்ள ஜெ.மோ அவர்களுக்கு,
”சாரி சார், நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை” என்னும் கட்டுரையைப் படித்தேன்.....நானும் இதே முட்டாள் தனத்தை செய்தேன். அதுவும் நாஞ்சிலிடமே!
அவர் வேலை செய்த Brady & Co கம்பெனியில் என்...
எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கவிதைகள்-3
1.இரவு முழுதும்
இரவு முழுதும்
ஓவென்ற காற்றின் ஊளை
உடல்மீது பாய்வதுபோல இருந்தது
இந்நேரம்
சுக்குநூறாகச் சிதைந்திருக்கலாம்
என் வாடகை வீடு
பகல் முழுதும்
பொழிந்தபடியே இருந்தது
மழைமழைமழை
இந்நேரம்
கரைந்துபோயிருக்கலாம்
என் வாடகை வீடு
இந்தக் கோடை முழுவதும்
எரிந்தபடியே இருந்தது
வானுயர்ந்த நீல அடுப்பு
இந்நேரம்
எரிந்து பொசுங்கியிருக்கலாம்
என் வாடகை வீடு
குளிர்காலம் முழுவதும்
கவிந்து மூடிக்கொண்டிருந்தது
கடுமையான...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62
பகுதி ஏழு : பாசுபதம்
பைலனும் ஜைமினியும் சுமந்துவும் தொடர திருவிட நிலத்திற்குள் நுழைந்தபோது சண்டன் அர்ஜுனனின் இந்திரபுரிபுகுகை குறித்த ஏழு வெவ்வேறு காவியங்களின் கதைகளை சொல்லிமுடித்திருந்தான். அவர்கள் கேட்ட ஐயங்கள் அனைத்திற்கும் பிறிதொரு...