தினசரி தொகுப்புகள்: December 13, 2016

மோட்டெருமை

இனிய ஜெயம், பிராமணர் என்றதுமே பசுதான் நினைவில் எழுகிறது. ஆண்டாள் வீட்டில் எருமையைக் கண்டதும் ஏனோ தெரியவில்லை ஒரே குதூகலமாக இருக்கிறது. அந்த எருமை வெறுமே கன்றின் நினைவு எழுந்ததற்கே பாலை சொரிகிறது. கனைத்து இளம்...

பெருங்கனவு – நந்தகுமார்

  இரவு மிக நீளமாக நீண்டு கொண்டிருந்தது. நாய்களின் ஊளை. கண்களிடுக்கி படுக்கையில் கிடந்தேன். கருத்த அந்த நாயின் வலுத்த ஊளையும் உறுமலும். வானம் பச்சை வெளியாகத் தகிக்கக் கண்டேன். பச்சை பச்சை எங்கும்...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55

இந்திர நகரியின் மலர்ச்சோலைகளிலிருந்து எழுந்து வந்த இளங்காற்று அர்ஜுனனைத் தொட்டு பற்றியிழுத்துச் சென்றது. அதிலிருந்த குளிரும் மணமும் ஒன்றென்றே ஆகிவிட்டிருந்தன. செல்லும்தோறும் பெருகிய நறுமணத்தால் முற்றிலும் சூழ்ந்து பிறிதொன்றிலாது ஆக்கப்பட்டான். மூக்கைத் தொட்டு...