தினசரி தொகுப்புகள்: December 8, 2016
யோகியும் மூடனும்
அன்புள்ள ஜெயமோகன் சார்..
வணக்கம்.
நலம் தானே!
”வழிப்போக்கர்கள்” கட்டுரையை வாசித்தேன். யோகி ராம்சுரத்குமாரைப் பற்றி, நீங்கள் அவருடன் சக சாமியாராக அங்கே இருந்தது பற்றிக் குறிப்பிட்டிருகிறீர்கள். பின்னர் அவரைச் சந்தித்ததாகவும் சொல்லியுள்ளீர்கள். ’மா தேவகி டயரி’...
MA DEVAKIS DIARY
An interview with the Lord
8th March, 1992
It was on the 8th day of March in the year 1992. That being a Sunday, there was...
கன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம்
அன்புள்ள ஜெ,
"கொற்றவை", உங்கள் புனைவுலகின் தலைநகரங்களில் ஒன்றான, கன்னியும் கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வந்து முடிகிறது. அறியமுடியா ஆழம், அவ்வாழத்தின் நீலம், கடக்கமுடியாமால் கடலாக விரிந்து விரிந்து செல்லும் பெருந்துயரம், அதன் கரையில்...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 50
இந்திரகீலத்தின் உச்சிமலை ஏந்திய வெள்ளித்தாலமென முழுமைகொண்ட வட்டமாக இருந்தது. நாண்இழுத்த வில்லென வளைந்து தெரிந்த அதன் விளிம்பைக் கடந்தபோது அர்ஜுனன் கையிலிருந்த யட்சி நடைதிருந்தா, மொழியறியா பைதலென உருக்கொண்டிருந்தாள். வலக்கையின் விரலை வாய்க்குள்...