தினசரி தொகுப்புகள்: December 7, 2016

மோகினி

  அஸாமின் முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்று மாஜிலி என்னும் நதித்தீவு. பிரம்மபுத்திரா இரு பகுதிகளாகப்பிரிந்து மீண்டும் சென்று இணையும்போது நடுவே சிக்கிக்கொண்ட நிலம். உண்மையில் பிரம்மபுத்திராவின் வண்டலால் உருவான மேடு இது. அடிக்கடி...

எனது கதைகள் -சுனீல் கிருஷ்ணன்

அன்புள்ள ஜெ, ருசி கதைக்கு இணைப்பு வழங்கியதற்கு நன்றி. முதல் கதை வாசுதேவன் பிரசுரமான 2013 ஆண்டிலிருந்து இன்று வரை மொத்தம் பன்னிரெண்டு கதைகள் எழுதி இருக்கிறேன். இதைத்தவிர ஒரு ஆங்கிலக் கதை எழுதி...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 49

இந்திரகீலமலையை அர்ஜுனன் தன்னந்தனியாகவே சென்றடைந்தான். பீதர்நாட்டுக் கலங்கள் அவர்களின் கடற்பாதையிலேயே வழிபிரிந்தன. பாய்புடைத்து காற்றில் பறந்துசென்றுகொண்டிருந்த பெருங்கலங்களை கடலுக்குள் நிறுத்தமுடியாதென்பதனால் விரைவுகுறையாமலேயே கலவிலாவில் கட்டப்பட்டிருந்த மென்மரத்தாலான படகை கயிற்றை அவிழ்த்து கீழிறக்கினர். அர்ஜுனன்...