தினசரி தொகுப்புகள்: December 6, 2016
நல்முத்து
இனிய ஜெயம்,
என் தோழி ஒருவள், சூல் கொண்டாள். அவளது அகத்திலும் புறத்திலும் பூத்து விரிந்த மாறுதலை. அனுதினமும் அருகிருந்து கண்டேன். ஐயுருவாள், எரிச்சல் படுவாள், உவகையில் பறப்பாள், தனித்திருந்து விழியுதிர்ப்பாள். அவள் நிறைவயிற்றை...
காலனிக்கறை
சமீபத்தில் வாசித்த மிகமுக்கியமான கட்டுரை. இதை எவரேனும் தமிழாக்கம் செய்து வெளியிடலாம். சராசரி இந்திய ’அறிவுஜீவி’ கொள்ளும் தாழ்வுணர்ச்சி, அதன் விளைவான பாவனைகள் ஆகியவற்றைக் கூரிய மொழியில் சுட்டிககட்டுகிறது இது.
நம் கல்விமுறையில் உள்ள...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 48
“இது பிறிதொரு கதை” என்று சண்டன் சொன்னான். அவனுடன் பைலனும் சுமந்துவும் ஜைமினியும் நடந்தனர். “இக்கதையை காமரூபத்துப் பாணர் சொல்லக்கேட்டேன். அவர்களிடம் இக்கதையே மூன்று வெவ்வேறு பாணர்பாடலாகத் திகழ்கிறது. இதில் அர்ஜுனனை அவர்கள்...