தினசரி தொகுப்புகள்: December 4, 2016
பிறிதொரு உலகம்
என் அனுபவங்களின் மறுஆக்கம் என் கதைகளில் பெரும்பாலும் இருக்கும். என் எழுத்துக்களை முழுமையாக வாசிப்பவர்கள் எங்கோ ஓரிடத்தில் என் கதைகளில் நேரடி அனுபவங்கள் உருமாறி மறைந்திருப்பதைக் காணமுடியும். ஆனால் சினிமாக்களில் அப்படி அல்ல....
ஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்
எண்ணற்ற பலிகளைக் கேட்கும் கொலைத்தெய்வம் போல. நாக்கு நீட்டி நின்றதோ! புகாரின், வீரபத்ரபிள்ளை, அருணாசலம். இவர்களின் நிழல்களின் கேள்விகளுக்கு. அபத்தம் ஆம் மகத்தான கேள்விகளுக்கான எளிய பதில்கள். பகல் கனவுகளின் பதில்களோ!. தஸ்தாவெய்ஸ்கியும்,...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46
இந்திரனின் படைகள் அமராவதியைச் சூழ்ந்து அதன் கோட்டைகளைத் தாக்கி எட்டுவாயில்களையும் உடைத்து உட்புகுந்தன. கோட்டையென அமைந்த பெரும்பாறைகள் நிலைபெயர்ந்துச் சரியும் அதிர்வில் தன் கையிலிருந்த மதுக்கிண்ணத்தில் சிற்றலையெழுந்ததைக் கண்டுதான் அமராவதி வீழ்ந்தது என்று...