தினசரி தொகுப்புகள்: December 3, 2016

மொத்தக் குருதியாலும்..

அன்பு ஜெயமோகன், 'தெரியும் நண்பரே.. புரிந்துகொள்ளமுடிகிறது.' என்றுதான் இந்தக் கடிதத்தைத் தொடங்கவேண்டும், கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு தாமதமாக வரும் கடிதமாயினும். உங்களுடைய 'இந்த இரவு இத்தனை நீளமானதென்று...' கவிதையை எப்போது வாசித்தாலும் அது...

இன்றைய காந்தி -சுதீரன் சண்முகதாஸ்

  கடந்து போன ஒரு எளிமையான மனிதரைப் பற்றிய ஒரு தொலை நோக்கு சித்திரம். மகாத்மா என்ற பெயருக்கு சொந்தக்காரர். அவர் அதை ஏற்றுக் கொண்டாரா என்ற வரலாறு ஒரு புறமிருக்க அவரைப் பற்றிய...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45

அமராவதிக்கு மீளும் வழியெல்லாம் திரும்பத்திரும்ப விருத்திரன் வஞ்சினத்தையே உரைத்துக்கொண்டிருந்தான். செல்லும் வழியெல்லாம் மதுஉண்டு நிலைமறந்து சிரித்தும் குழறியும் பித்தர்கள்போல் பாடியும் நடனமிட்டும் கிடந்த தேவர்களைப் பார்த்தபடி சென்றான். ஒரு நிலையில் நின்று ஆற்றாமையுடன்...