தினசரி தொகுப்புகள்: December 2, 2016
வசைகளின் நடுவே…
ஜெ
உங்கள் தளத்தில் வரும் சிறுகதைப் பயிற்சியை சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் ஒருவரிடம் காட்டினேன். அவன் இவன் என உங்களை வாயில் தோன்றியபடி வசைபாட ஆரம்பித்துவிட்டார். இந்த வகையாக விமர்சனம் செய்வது அவர்களை மிகவும் பாதிக்கிறது...
சிறுகதைகள் கடிதங்கள் 19
ஜெ,
சிறுகதை விவாதம் முழுக்க திரும்பத் திரும்ப எழுத்தாளர்களின் படங்களை வெளியிட்டிருப்பதைப் பார்த்தேன். படங்களை ஏன் அப்படி தேடித்தேடி வெளியிடவேண்டும் என்று புரியவில்லை. அதன் அவசியம் என்ன?
ராஜேஷ்
*
அன்புள்ள ராஜேஷ்
இன்றைய சூழலில் எழுத்தாளர்களை நினைவில் வைத்துக்கொள்வதுதான்...
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 44
பன்னிரண்டு ஆண்டுகள் நடந்த அந்த சலியாப் போரில் முதற்கணம் முதலே நுண்ணளவுகளோ நுண்மைகொள்சித்தமோ தொட்டெடுக்க முடியாத காலத்துளி ஒன்றின் இடைவெளி இருந்தது. அதை கடல்களும் அறியவில்லை. எதிர்நின்ற புற்றுகளும் அறியவில்லை. வருணனின் படைகள்...