2016 November
மாதாந்திர தொகுப்புகள்: November 2016
விலக்கப்பட்டார்களா?
அன்புள்ள ஜெயமோகன்,
இன்னமும் சில நாட்களில் சென்னை இசை விழா நிகழ்ச்சிகள் துவங்கிவிடும். தமிழ் இசைப் பற்றாளர்களுக்கு சாமி வந்து விடும். அதில் புக விரும்பவில்லை. ஆனால் வெகு நாட்களாக கேட்க நினைத்த ஒரு...
ஏழாம்உலக அனுபவம்
அன்புள்ள ஜெ,
நலம் என்றறிகிறேன். இரண்டு நாள்களுக்கு முன்பு உங்களின் 'ஏழாம் உலகம்' வாசித்தேன். நான் பள்ளியில் படித்தபோதே அதை நூலகத்திலிருந்து எடுத்து வாசித்துப் பார்த்திருக்கிறேன். அப்போது அதன் மொழியும் கதைக்களமும் என்னால் புரிந்துகொள்ள...
சிறுகதைகள் கடிதங்கள் 17
அன்புள்ள ஜெமோ
கதைகளை வாசித்துமுடித்துவிட்டு உங்கள் மதிப்புரைக்காகக் காத்திருந்தேன். நீங்கள் சொன்ன பலவிஷயங்களுடன் உடன்படுகிறேன். பெரும்பாலான சிறுகதைகளில் ஆனந்த விகடனின் க்ளீசேக்கள் நிறைந்திருந்தன. ஆசிரியரே கதைக்குள் வந்து ‘அப்புறம் என்ன ஆச்சு’ என்பதுபோன்ற வரிகளும்...
இயற்கைவேளாண்மை -கடிதம்
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நலம். நலம் விழைக பிரார்த்திக்கின்றேன்.
தங்கள் ஆசிர்வாதங்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த சூழ்நிலையில் உங்கள் செய்தி கிடைக்கப்பெற்றது இன்னும் சிறப்பு!
ஆரம்பத் திட்டம் ஆறடுக்கப்பணி என்று தொடங்க முன் செல்ல செல்ல...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42
பொன்வண்டென உருக்கொண்டு அமராவதியிலிருந்து தப்பி ஓடிய இந்திரன் சதகூபம் என்னும் பெருங்காட்டின் நடுவே ஆயிரத்தெட்டு கிளைகளுடன் நின்றிருந்த பிரபாவம் என்னும் ஆலமரத்தின் உச்சியில் இருந்த ஆழ்ந்த பொந்தை தன் வாழிடமாகக் கொண்டான். அவனுடன்...
படைப்பாளிகள் மொழியாக்கம் செய்யலாமா?
ஜெ..
மொழி பெயர்ப்பாளர்களுக்கு தேவையான தகுதிகள் குறித்து சொல்லி இருக்கிறீர்கள்...
அன்னியன் நாவலை முவ மொழி பெயர்த்தால் சரிப்படாது என்பது நிஜம்.
ஆனால் வெண்ணிற இரவுகள் அல்லது போரும் அமைதியை சுந்தர ராமசாமி மொழி பெயர்த்தாலும் சரிப்...
சிறுகதைகள் கடிதங்கள் 16
வணக்கம்.
தங்களின் வார்த்தைகள் என்னை என் மேல் நம்பிக்கை கொள்ள வைக்கிறது. வேறேதும் சொல்ல இயலவில்லை.
எத்தனையெத்தனை அலுவல்களுக்கு மத்தியில் பதினைந்து கதைகளை எடுத்துக் கொண்டு இத்தனை நீளமான விமர்சனமும் அது தொடர்பான சங்கதிகளையும் தெளிவாகவும்...
வெண்முரசின் ஒலிவடிவம்
அன்புள்ள எழுத்தாளருக்கு...
முன்பொரு முறை (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு..!) சொன்னது போல், வெண்முரசு நாவல்களை வாசித்து வாசித்து ஒலிப் பதிவுகளாகச் செய்து யூட்யூபில் இணைத்துக் கொண்டிருக்கிறேன். கிராதமும் நீலமுமாகத் தொடங்கியிருக்கிறேன்.
நீங்கள் ஒரு அத்தியாயத்தையாவது கொஞ்சமாவது...
வீட்டைக் கட்டிப்பார்
அன்புள்ள என் ஆசிரியர்க்கு
நாங்கள் இங்கு சவுதியில் நலம். அது போல் உங்கள் நலனும் குடும்பத்தில் அனைவரின் நலனையும் அறிய அவல்.
கிராமத்தில் புது வீடு கட்டியிருக்கிறேம். போனவருடம் விடுமுறையின் போது உங்களுடன் கோவையில் ஒரு...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
சண்டன் “மும்முகப் பிரஜாபதியை நான்முகப் பிரஜாபதி வென்றதே கதை என்றறிக!” என்றான். முழவை மீட்டி “மும்முகன் அறியாதது ஒரு திசை மட்டுமே. அது வலமில்லை இடமில்லை பின்னாலும் இல்லை. தன் முன்பக்கத்தை. தன்னை...