தினசரி தொகுப்புகள்: October 25, 2016

இரண்டு வெங்கட் சாமிநாதன்கள்

  அன்புள்ள ஜெ, சிங்கப்பூர் கமலாதேவி அரவிந்தனின் கதைகளை வானளாவப்பாராட்டி வெங்கட் சாமிநாதன் முன்னுரை வழங்கியிருக்கிறார். மிகக்கறாரான விமர்சகர் என்று பெயர் பெற்றவர் அவர். இங்குள்ள பல மூத்த எழுத்தாளர்களைக் காய்ச்சி எடுத்தவர். அசோகமித்திரனுக்கு இலக்கியமே...

நோபல் கடிதங்கள்

    அன்புள்ள ஜெ. உங்களிடம் இது பற்றி கேட்கவேண்டும் என்று இருந்தேன். சற்று பொறுத்து இருக்கலாம் என்று தோன்றியது. நீங்களே எழுதி விட்டீர்கள். பொதுவாக அமைதி பரிசு மட்டும் - ஒரு சமூகத்திற்கு செய்தியாக - சற்று...

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10

  அன்புள்ள சார், பல நாட்களுக்கு முன் சண்டை போட்டுவிட்டு வந்த வாடகைக்காரனின் குழந்தைகள், ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கையில் பார்க்க வருகிறார்கள். சிறுவனும் சிறுமியும்.. அப்போது அவர் யோசிப்பார். தன் மனைவியும் கூட இருந்தால் எல்ஐசி...

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 6

முனிவர்கள் கூடிவந்து தன்னிடம் சொன்னதைக் கேட்டு மகாகாளர் மூக்கிலிட்ட கையை குடைந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் அருகே நின்ற முதல் மாணவன் உரத்தகுரலில் “நாங்கள் நேற்றே கிளம்புவதாக இருந்தோம். எங்கள் ஆசிரியர் மகதமன்னரைக்...