தினசரி தொகுப்புகள்: October 21, 2016
வல்லவன் ஒருவன்
என் பயணத்தோழர்களில் ஈரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞரான கிருஷ்ணன் விடாக்கண்டன். எதிரில் புலிவந்து நின்றாலும் வழக்கறிஞர்கள் அசரமாட்டார்கள். ‘இபிகோ 303 ன்படி இது கல்பபிள் ஹோமிசைடு. மரணதண்டனைக்குரிய குற்றம்’ என்று அதனிடம் சொல்வார்கள். கிருஷ்ணன்...
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6
அன்புள்ள ஜெ,
வணக்கம். நலம், நலம்தானே?
நான் அடிக்கடி விளையாட்டாக, பிரிட்டன் கால நிலை என்பது இரண்டே இரண்டுதான் என்று சொல்வதுண்டு. மழைக்கு முன் அல்லது மழைக்குப் பின்.
கிட்டதட்ட உங்கள் நிலையையும் இது போன்று இரண்டே...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 2
பிச்சாண்டவருடன் நடப்பது எளிதல்ல என்று வைசம்பாயனன் கண்டுகொண்டான். மலைப்பாதைகளின் சுழலேற்ற வழியில் அவர் பருந்தென ஏறிச்சென்றார். பாறைகளில் விட்டில்போல தாவித்தாவி அமர்ந்தார். அவர் இளைப்படைவதை பார்க்கமுடியவில்லை. அவனுக்காகவே அவர் அவ்வப்போது நின்றார். அவன் மூச்சிரைக்க...