தினசரி தொகுப்புகள்: October 17, 2016
சுபமங்களா, நினைவுகளின் தொலைவில்…
1991 முதல் வெளிவரத்தொடங்கிய சுபமங்களா என் இலக்கிய வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை. அதுவரை சிற்றிதழ்களில் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தேன். கோவை ஞானியின் நிகழ் இதழ் நான் எழுத களம் அமைத்துத் தந்தது. அதில் வெளிவந்த...
ஜன்னல், குங்குமம் தொடர்கள் —கடிதம்
இனிய ஜெயம்,
நேற்று இரவு யூ ட்யூபில் தாய்ப்பால் புகட்டுவது சார்ந்த கல்விக்காணொளி ஒன்று கண்டேன். இந்தியத் தாய், மதலையை அள்ளி, குமிண் இதழை இடது முலையில் பொதிந்து கொள்கிறாள். இயல்பாக வலது முலையில்...
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3
வணக்கம்.
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருதை அறிவித்திருக்கும் செய்தியைப் படித்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன். நான் எழுதத் தொடங்குவதற்கு முன்பிருந்தே அவரை விரும்பத் தொடங்கி இன்றுவரை என்னுடைய விருப்பப்பட்டியலில் தொடரும் எழுத்தாளர் அவர். சிறுகதைகளில் அவர் கையாண்டிருக்கும்...