தினசரி தொகுப்புகள்: October 16, 2016

விஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்

  சிறுகதை என்னும் வடிவத்துக்கு முன்மாதிரி யான சிறுகதைகளை உருவாக்கிக் காண்பித்தவர் எனப் புதுமைப்பித்தனை முன்னிறுத்துவதுண்டு. அதற்கடுத்தபடியாக, மனித உணர்வுகளைச் சித்தரிக்கும் முன்மாதிரியான சிறுகதைகளை உருவாக்கியவர் வண்ணதாசன். விஷ்ணுபுரம் விருது பெறவிருக்கும் அவருக்கு மனமார்ந்த...

வணங்குதல்

அன்புள்ள ஜெ, கலைக்கணம் வாசித்ததிலிருந்தே கதகளியை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமிருந்தது. முதற்கட்டமாக அடிப்படை முத்திரைகளை கற்கலாம் என இறங்கினேன். வெறும் ஐந்து விரல்களின் சைகைகள் முற்றிலும் வெவ்வேறான இருபத்திநாலு முத்திரைகள் சமைப்பதை...

காந்தி கடிதங்கள்

அன்புள்ள ஜெ...     உங்களின் வலைப் பக்க வாசிப்பாளன் என்ற முறையில் உங்களைப் பின் தொடர்பவன் நான்  காந்தியைப் பற்றிய உங்களது உரை என்னை ஒரு வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்று விட்டது! நீங்கள் எப்படி...

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

அன்புள்ள ஜெ நான் மனதில் நினைத்திருந்தது இவ்வருடம் நடந்தேறியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ! சில வருடங்களுக்கு முன்பு எதேச்சையாக ஒரு சலூன் கடையில் இந்தியா டுடே (தமிழ்) வாசித்துக் கொண்டிருக்கையில் வண்ணதாசனுடைய "நீச்சல்" சிறுகதை வாசிக்க...

காந்தி கடிதங்கள் -3

சமீபத்தில் காந்தி குறித்த தங்களுடைய காணொளியைக் கேட்டேன். கருத்துகள் இந்தளவுக்கு சுருக்கமான வடிவில் மற்றும் கால அளவில் அமைவது மனதில் ஆழமாகப் பதிய உதவுகிறது என்பதை ஒரு இணையதள பயனாளனாக தங்களிடம் தெரிவிக்க...