தினசரி தொகுப்புகள்: October 11, 2016
கசப்பெழுத்தின் நூற்றாண்டு
நான் சிறுவனாக வகைதொகையில்லாமல் வாசித்துத்தள்ளிய காலகட்டத்தில் விந்தனின் பசிகோவிந்தம் என்னும் நூலை தற்செயலாகக் கண்டடைந்தேன். அது ‘புடைநூல்’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததே எனக்கு ஆச்சரியம் அளித்தது. ராஜாஜியின் பஜகோவிந்தத்தைச் சாடி எழுதப்பட்ட அந்நூல் அன்று...
சிங்கப்பூர் இலக்கியம் பற்றி…நவீன்
மலேசிய – சிங்கைப் படைப்பாளிகளிடம் பேசும்போது பொதுவாக ஒரு கருத்து வெளிப்படுவதைப் பார்ப்பதுண்டு. அதாவது ‘தமிழ்நாட்டு படைப்பாளிகள் திட்டமிட்டே இருநாட்டுப் படைப்புகள் குறித்தும் பேசுவதில்லை. அவர்களுக்கு நாமெல்லாம் ஒரு பொருட்டல்ல’ எனும் போக்கில்...