தினசரி தொகுப்புகள்: October 10, 2016

இலக்கியத்தின் வெற்றி

சிங்கப்பூர்ச் சூழல் குறித்து விமர்சனங்களை முன்வைக்கும்போது வழக்கமாக எழுந்துவரும் பல எதிர்விளக்கங்கள் உண்டு. சிங்கப்பூரில் தமிழ் குறைவாகவே பேசப்படுகிறது. அன்றாட வாழ்க்கையில் தமிழ் இல்லை. அவசரமான வாழ்க்கையில் இலக்கியம் படைப்பதற்கு நேரமில்லை. இலக்கிய...

சித்துராஜ் பொன்ராஜ் -கடிதம்

  அன்புள்ள எழுத்தாளர் திரு ஜெயமோகனுக்கு வணக்கம் மாதங்கி அவர்களைப் பற்றிய உங்கள் பதிவில் எனக்குத் தமிழ் அதிகம் தெரியாதென்று நீங்கள் எழுதியுள்ளதைப் படித்தேன். தங்களது விஷ்ணுபுரம், வெள்ளை யானை, காடு நாவல்களை நிச்சயமாக இருமுறைக்கு மேலும்...

மலேசியச் சிறுகதைப்பட்டறை குறித்து…

  கடந்த 11.9.2016 – ஞாயிற்றுக்கிழமை வல்லினம் நடத்திய சிறுகதைக் கருத்தரங்கில் கலந்துகொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குறிப்பிட்ட சிலரே இதில் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டபோது, என்னையும் வருமாறு அழைத்து பங்குகொள்ளச் செய்தார்கள். இதில்...