தினசரி தொகுப்புகள்: October 7, 2016

கைநழுவிய கலைக்கணங்கள்

ஷாநவாஸின் முட்டை பரோட்டாவும் கொத்து புரோட்டாவும் என்ற தொகுதி தான் முதல் முதலாக என் கவனத்துக்கு வந்தது. நண்பர் மனுஷ்யபுத்திரன் அதை அனுப்பி எனது கவனத்துக்குரிய படைப்பு என்று தெரிவித்திருந்தார். பொதுவாக தமிழர்கள்...

சிங்கப்பூர் -கடிதங்கள் 5

  வணக்கம். ஒரு படைப்பு பொதுவெளிக்குள் வரும்போது விமர்சனங்கள் வருவது இயல்புதான். அதுவும் நேர்மையான.. நியாயமான விமர்சனங்கள் நம்மை வளர்த்துக் கொள்ள ஏதுவாக உள்ளவை. ஆனால் இந்த சூழல்களுக்குள் அறிமுகமேபடாமல் புகழ்ச்சி என்ற பொய்யுலகில் இருப்பது இலக்கியம்...

கேதார்நாத் பயணம்

  சிங்கப்பூரில் இருக்கும்போதே தோன்றியது, கேதாநாத் செல்லவேண்டும் என. அடுத்த வெண்முரசு நாவலுக்குரிய மனநிலைக்காக. அது சிவனிடமிருந்து பார்த்தன் பாசுபதம் வாங்கிய நிகழ்வில் சென்று முடியும் நாவல். பெயர் மட்டுமே இன்று மனதில் உள்ளது...