தினசரி தொகுப்புகள்: October 6, 2016
எழுந்துவரும் படைப்புக்குரல்
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர்கள், சிங்கப்பூருக்கு குடியேறியவர்கள் என்னும் இருசாராரையும் ஒப்பிடும்போது மொழி சார்ந்த சில அவதானிப்புகள் ஏற்படுகின்றன. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர்களுக்கு மொழிசார்ந்த ஒரு முக்கியமான சிக்கல் இருக்கிறது. அவர்கள்...
காந்தி கடிதங்கள் 2
சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இன்று உங்களின் பேச்சு அருமை. வித்தியாசமான தலைப்பு. (காந்தியம் தோற்கும் இடங்கள்) ஆற்றொழுக்கான உங்களின் பேச்சும், கவனம் சிதறாத எங்களின் கேட்பும் ஒத்திசைவுடன் இருந்தது.
அதிகார குவியம் மையப்படுத்துதலை...
இணையத்தில் சுபமங்களா
வணக்கம்.
திரு கோமல் சாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு சுபமங்களா இலக்கிய இதழாக 1991 முதல் 1995 வரை வெளிவந்தன. அந்த 59 இதழ்களையும் இணையத்தில் PDF வடிவில் கிடைக்க திருமதி.தாரிணி (கோமல் அவர்களின் மகள்)...