தினசரி தொகுப்புகள்: October 3, 2016
சீர்திருத்தவாதியின் நேர்க்குரல்
மா.இளங்கண்ணன் தமிழ் விக்கி
இலக்கியத்தை ஒரு கேளிக்கையாகவோ கவின்கலையாகவோ பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என் நோக்கில் அது ஞானப்பரிமாற்றமே ஆகும். ஆகவே ஆன்மிகத்தின், அறிவியக்கத்தின் அனைத்துத் தளங்களையும் தொட்டு விரிவதாகவே இலக்கியம் இருக்க...
காட்சன் – பனைமரப்பாதை
அன்புள்ள அண்ணன்,
இப்பொழுது தான் பனைமரச் சாலையை நிறைவுசெய்தேன். பிரசவித்த மனநிலை என்பதைவிட பனம்பழம் உதிர்த்த பனை மரம்போல சலனமற்று இருக்கிறது மனசு. பனை எனும் பிரம்மாண்டத்தின் முன்னால் குருவியாக நான் உட்கார ஏதேனும்...