தினசரி தொகுப்புகள்: October 2, 2016

காந்தியம் தோற்கும் இடங்கள் உரை – வீடியோ

தாங்கள் இன்று மாலை ஆற்றிய உரையின் காணொளித் தொகுப்பு எங்களது shruti.tv YouTube தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இத்துடன் அதன் சுட்டியை தங்களது பார்வைக்கு இணைத்துள்ளோம். இராமலிங்கர் பணி மன்றத்தின் 51 ஆம் ஆண்டு “அருட்பிரகாச வள்ளலார்,...

ஒழுக்கப்பார்வையும் கலையும்

தமிழகத்தில் 1960-70களில் எழுதிய எழுத்தாளர்களில் நா.பார்த்தசாரதி ஒருமுக்கியமான ஆளுமையாக இருந்தார். இன்றைய வாசகன் நா.பாவின் படைப்புகளைப் படிக்கும்போது அவருடைய புகழுக்குக் காரணம் அறியாமல் திகைக்கக் கூடும். அவருடைய பெரும்பாலான படைப்புகள் மிக எளிமையான...

சிங்கப்பூர் கடிதங்கள் 4

  அன்புள்ள ஜெ சிங்கப்பூர் இலக்கியம் குறித்த உங்கள் திறனாய்வுகளை வாசித்தேன். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக சிங்கப்பூரின் இலக்கியச் சூழலை நீங்கள் அறிவீர்கள். உண்மையான இலக்கியம்வளர நீங்கள் செய்வது ஒரு ’முக்கியமான கட்டுடைப்பு’. வருங்கால இலக்கிய...