தினசரி தொகுப்புகள்: September 25, 2016

பொய்யெழுத்தின் திரை

  இரு சிறுகதைத் தொகுதிகளை ஒரேநாளில் வாசித்தேன். சூர்யரத்னா எழுதிய ‘நான்’ நூர்ஜகான் சுலைமான் எழுதிய ‘தையல் மெஷின்’ இத்தகைய கதைகள் இந்தியாவில் நாளுக்கு நூறு என எழுதப்படுகின்றன. அவற்றை வாசிப்பவர்கள் அனேகமாக எழுதியவர்களின்...

சிங்கப்பூர் இலக்கியம் : கடிதங்கள்

இனிய ஜெ. வணக்கம். ‘சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்’ பற்றிய உரையின் வடிவம் கண்டேன். இலக்கிய உரகர்களான எங்களுக்கு, உளஎழுச்சி தரும் வெய்யோனின் ஒப்பற்ற ஒளிபாய்ச்சிய அற்புதத்தருணம் இது என்பதாய் மகிழ்கிறேன். இதற்குத்தான் பலநாட்களாக...