தினசரி தொகுப்புகள்: September 21, 2016

பிரேமையின் நிலம்

    காங்க்டாக்கில் இருந்து அதிகாலை ஆறுமணிக்கு சிலிகுரிக்குக் கிளம்பினோம். அங்கிருந்து பூட்டான் செல்வதாக திட்டம். 2012 மே மாதம் 22 ஆம் தேதி. வடகிழக்கு மாவட்டங்களைப் பார்ப்பதற்காக நானும் நண்பர்களும் கிளம்பி வந்திருந்தோம். சிலிகுரி...

இந்திரா பார்த்தசாரதியின் பெயர்

மனைவியின் பெயரில் எழுதும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் இந்திரா பார்த்தசாரதி. 1990 ல் எனக்கு அகிலன் நினைவுப்பரிசு ரப்பர் நாவலுக்காகக் கிடைத்தபோது இந்திரா பார்த்தசாரதி நடுவர்களில் ஒருவராக இருந்தார். விழாவுக்கு அவரும் அவர் துணைவியும்...