2016 September
மாதாந்திர தொகுப்புகள்: September 2016
சென்னையில் காந்தி பற்றி உரையாற்றுகிறேன்
வரும் ஞாயிறன்று சென்னையில் காந்தி குறித்து உரையாற்றவிருக்கிறேன். இராமலிங்கர் பணி மன்றத்தின் 51 ஆம் ஆண்டு “அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழா” வருகின்ற 2016 அக்டோபர் முதல் வாரம் முழுக்க நிகழ்கிறது....
திராவிட இயக்கம் அளித்த முதல்விதை
ந.பழநிவேலு தமிழ் விக்கி
தமிழ் நவீன மொழிப் பரிணாமத்தில் திராவிட இயக்க எழுத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. அவர்களுக்கு நவீனப் இலக்கிய பரப்பில் இடமில்லை என்றே விமர்சகனாக நான் நினைக்கிறேன். நவீன இலக்கியம்...
சிங்கப்பூர் கடிதங்கள் 3
ஜெ,
அருமையான கட்டுரை. ஆஃபாயில்களும் ஆல்பர்ப்பஸ் அங்கிள்களும் என்று ஒரு சினிமாத்திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். முழுநீள நகைச்சுவைக்காவியம். யூஸ் பண்ணிக்கிறேன்.
ஆர். அருண்
***
அன்புள்ள ஜெ,
சிங்கப்பூர் இலக்கியம் பற்றி நீங்கள் எழுதிக்கொண்டுப்பவற்றை வாசித்தேன். நானும் நீங்கள் நீங்கள் சொன்னதையே...
பறப்பதற்கு முந்தைய சிறகடிப்புகள்
எங்கள் குடும்ப வழக்கப்படி நானும் இளமையில் நாட்டுப்புறத் தற்காப்புக் கலை பயிலச் சென்றிருந்தேன். நான் சென்றது சிலம்பப் பயிற்சிக்காக. கிட்டத்தட்ட எட்டு மாத காலம் சிலம்ப மைதானத்தின் ஒர் ஓரத்தில் நிற்க வைத்து...
சிங்கைப்பூசல்கள் -ஒரு விளக்கம்
ஜெ
நீங்கள் விமர்சனம் செய்திருந்த சூர்யரத்னா என்பவர் உங்கள்மீது போலீஸில் புகார் செய்திருப்பதாக எழுதியிருந்ததை வாசித்தீர்களா? அதன் கீழே ஆல்பர்ப்பஸ் அங்கிள்ஸ் எழுதிய கமெண்டுகளில் நீங்கள் கழுவி ஊற்றப்பட்டிருக்கிறீர்கள். வாசித்துப்பாருங்கள்.
https://www.facebook.com/suriya.rethnna/posts/1130910236991679
சூர்யரத்னாவின் பதிவு
மகாதேவன்
*
அன்புள்ள மகாதேவன்,
சிங்கப்பூருக்குச் செல்லும்வரை அங்குள்ள கருத்துச்சூழல்...
ஜெயகாந்தனின் முகம்
பல ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர ராமசாமியுடன் பேசிக் கொண்டிருந்தபோது மு.தளையசிங்கம் ஜெயகாந்தனை ஒரு ’மாபெரும் இலக்கிய சக்தி’ என்று குறிப்பிட்டதை பற்றி பேச்சு வந்தது. மு.தளையசிங்கத்தின் கலைப்பார்வையில் சுந்தர ராமசாமிக்கு எந்த ஐயமும்...
ரொம்பச்சேட்டை
இனிய ஜெயம்,
இங்கே கடலூரில் பல வருடங்களாக டீக்கடை நடத்தும் சேட்டா, என் நெருங்கிய நண்பர். தாங்கு கட்டைகள் உளுத்து உதிர்ந்து, பாய்லர் புகையின் அடித்தளம் மேல் நிற்கும், கரி படிந்த கூரை, மண்ணெண்ணெய்...
முதிராக்குரல்கள்
இலக்கியவடிவங்களுக்கு இலக்கணம் உண்டா? இலக்கணம் சார்ந்து எழுதியாக வேண்டியதில்லை. ஆனால் அவ்விலக்கணம் உருவாகிவந்த பின்னணியை, அங்கே இயங்கும் விசைகளை எழுத்தாளன் அறிந்திருக்கவேண்டும். அவ்விசைகளை எதிர்கொள்ளும் தன்மையுடன் இலக்கியப்படைப்பை அமைப்பதற்கான வழி என்பது அவ்வடிவை...
புறப்பாடு -கடிதம்
வணக்கம். நலம் என எண்ணுகிறேன்.
புறப்பாடு படித்து முடித்தவுடன் கடிதம் எழுதவேண்டும் என்றிருந்தேன். தள்ளிப்போய்விட்டது. பரவாயில்லை இப்பொழுது எழுதியேவிட்டேன். இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கி வந்தது புறப்பாடு. இரண்டு முறை முதல் பத்தியை...
நவீனத்துவத்தின் முதல்முகம்
நவீன இலக்கியத்தின் பொதுவான அழகியல் மற்றும் கொள்கைகளைப்பற்றி பரவலாகப் பேசப்பட்டுவிட்டது. அதன் பொதுமனநிலை என்னவாக இருக்க முடியும்? அந்த வினாவே பிற சூழலில் எழுந்ததில்லை. ஏனெனில் நவீனஇலக்கியம் அந்த மனநிலையை வெளிப்படுத்தியபடியேதான் ஆரம்பிக்கிறது....