தினசரி தொகுப்புகள்: August 26, 2016

கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி -2

  கி.ராஜநாராயணனின் மொழி கி.ராஜநாராயணன் ஒரு ‘ கதைசொல்லி ‘ வாய்மொழிக்கதையே இலக்கியத்தின் அடிப்படை என்று மட்டுமல்ல, பிற்காலத்தில் இலக்கியத்தின் ஒரே வடிவமும் அதுதான் என்றுகூட சொல்லியிருக்கிறார். வாய்மொழிக்கதை சொல்லல் மீதான அவரது பிடிப்பு...

கடிதங்கள்

ஐயா, சாங்கிய காரிகை பற்றி முழுமையான தமிழ் நூல் உள்ளதா? நான் இணையத்தில் தேடினேன், கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் கே.பி.பகதூர் எழுதியதை மட்டும் படித்திருக்கிறேன் பகவதிராஜன் *** அன்புள்ள பகவதி ராஜன் சாங்கிய காரிகை தமிழில் கடலங்குடி நடேச சாஸ்திரி மொழியாக்கம்...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 38

“பெரும்பாலான வெற்றிகளை இளைய யாதவன் படைவல்லமை இல்லாமல்தான் அடைந்திருக்கிறான் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அரசே” என்றார் சாந்தீபனி முனிவர். தருமன் புன்னகையுடன் “ஆம்” என்றார். “இரு வகையில் அவன் வெற்றிகள் அமைந்துள்ளன என்று...