தினசரி தொகுப்புகள்: August 23, 2016

அறத்தாறிது…

நண்பர்களே, என் சொந்த ஊர் திருவட்டாறு. குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் சங்க இலக்கிய காலகட்டத்தில் இருந்த சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிற இரண்டு ஊர்களில் ஒன்று திருவட்டாறு. இன்னொன்று தென்குமரி. ‘வளநீர் வாட்டாறு’ திருவட்டாறை புறநாநூற்றில்...

ஓஷோவின் பைபிள் வரி

ஜெ ஒரு புத்தகத்தை படிக்கும்போது அதில் உள்ள ஒரு விசயம் எதாவது ஒருவிதத்தில் (சந்தேகம் அல்லது ஆர்வம்) என்னை கவர்கிறது. உடனே புத்தகத்தை வாசிப்பதை நிறுத்திவிட்டு என்னை கவர்ந்த விசயம் தொடர்பான விபரங்களை தேடத்தொடங்கிவிடுகின்றேன்....

வெய்யோன் – ஓர் அறிவிப்பு

  அனைவருக்கும் வணக்கம். வெய்யோன் (க்ளாஸிக்) புத்தகத்தில் ஜெயமோகன் கையெழுத்திடவேண்டும். ஆனால், ஜெயமோகன் சிங்கப்பூரில் உள்ளதால், கையெழுத்தைப் பெறுவதில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வாசகர்களிடம் எங்கள் வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறோம். ஜெயமோகன் கையெழுத்திட்டு புத்தகங்களை பைண்ட்...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35

ஏழாம் காடு : சாந்தீபனி பிருஹதாரண்யகத்தில் இருந்து கிளம்பி சாந்தீபனிக் காட்டுக்குச் செல்லும் வழியெங்கும் தருமனும் தம்பியரும் இளைய யாதவரையே எண்ணிக்கொண்டு சென்றனர். ஆனால் ஒரு சொல்லேனும் அவரைப்பற்றி பேசிக்கொள்ளவில்லை. அவரைப்பற்றி எண்ணும்போது எப்போதுமே...