தினசரி தொகுப்புகள்: August 14, 2016

அஞ்சலி- நா.முத்துக்குமார்

    இன்று சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்நிலையத்தில் சிங்கப்பூர் தேசிய கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில் ஒரு சிறுகதைப்பயிலரங்கம் நடத்துவதற்காகச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பு அரங்கசாமியிடம் பேசியபோது நா.முத்துக்குமாரின் இறப்புச்செய்தி தெரிந்தது. இத்தகைய...

புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.

    'ஆமாம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலையும் அதன் சுற்றுப்புறங்களையும் பற்றிய கதைதான் இது' என்று புனத்தில் குஞ்ஞப்துல்லா தன்னுடைய மீசான் கற்கள் நாவலை தொடங்குகிறார். எவரிடம் அதைச் சொல்கிறார்? எதை அவர் ஆமோதிக்கிறார்? கேரள நவீனத்துவ...

காடு என்னும் மீட்பு

அன்புள்ள ஜெ, நலமா? தங்களின் ‘காடு’ நாவலை முதலாவதாக 2-3 நாடகள் முன்பே வாசித்து முடித்தேன். நீலத்திற்கு உள்ளே செல்லலாம் என்பதே என் திட்டமாக இருந்தது. ஆனால் காடு கொண்டு சென்ற வழி விரிந்து விரிந்து...

இன்று நண்பர்கள் சந்திப்பு

இன்று என் குடியிருப்புக்கு தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்பும் நண்பர்களை வரச்சொல்லியிருந்தேன். பத்துபேரை எதிர்பார்த்தேன். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.இங்கெயே சற்று விசாலமான கூடமாக பார்த்திருக்கலாம். ஆனால் ஏற்பாடுகள் செய்வதெல்லாம் எனக்குச் சரிவராது. தமிழ்நாட்டிலேயே...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26

கோபாயனர் சினம்கொண்டிருப்பதை உள்ளே நுழைந்ததுமே தருமன் அறிந்துகொண்டார். அவர் அருகே நின்றிருந்த மாணவன் பணிந்து அவரை அமரும்படி கைகாட்டினான். அவர் அமர்ந்துகொண்டதும் வெளியேறி கதவை மெல்ல மூடினான். அவர்களிருவரும் மட்டும் அறைக்குள் எஞ்சியபோது...