தினசரி தொகுப்புகள்: August 6, 2016

சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’

செவ்விலக்கியம் என்பதை பெரும்பாலும் கவிதைகளை வைத்துத்தான் மதிப்பிட்டு வருகிறோம். காரணம் செவ்விலக்கியம் என்பதற்கு ஒரு பழைமை தேவை; இலக்கிய வகைகளில் பழைமைச் செறிவுள்ள வரலாறு கவிதைக்கு மட்டும்தான் உள்ளது. உரைநடைப் படைப்புகளைத் தனியாகப்...

பயணம் – கடிதங்கள்

திரு. ஜெ, தங்களின் அயல்தேசம் பதிவை, திரைப்பதிவு செய்து, எங்களின் குடும்ப வாட்ஸ்அப் குழுமத்தில் பகிர்ந்திருந்தேன். அதைப்படித்த என் சகோதரி, அங்கு தங்களுடம் உரையாடியவர் என்ன காரணத்திற்காக கடைசியில் அழுகிறார் என்று கேட்டிருந்தார். அவருக்கு...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18

ஐதரேயப்பெருங்காட்டை வகுந்தோடிய பிரக்ஞாதாரா என்னும் நீர்நிறைந்த காட்டாற்றின் கரைக்கு காலையில் தருமனும் தம்பியரும் நீராடச் சென்றனர். கருக்கிருட்டு மறையத்தொடங்கியிருந்தது. இலைகளினூடாகத்தெரிந்த வானில் ஒளிநனைவு ஊறிக்கொண்டிருந்தது. அங்கு வந்தபோதிருந்த இறுக்கத்தை அங்கிருந்த பசுமையும், அக்குடில்களில்...