தினசரி தொகுப்புகள்: August 3, 2016

தேவகிச் சித்தியின் டைரி -சிறுகதை

சித்தி காபி சாப்பிட வருகிறாளா இல்லையா என்று கேட்டு வரும்படி அம்மா என்னிடம் கூறினாள். சித்தியும் சித்தப்பாவும் தூங்கும் அறையின் கதவைத் தள்ளிப் பார்த்தபோது அது பூட்டப்பட்டிருந்தது தெரிந்தது. எனவே முகப்பு வாசல்...

கொற்றவையின் நீலம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நீங்கள் நலமா? தங்களுடைய சிங்கப்பூர் பல்கலைக்கழக அனுபவம் நன்றாக அமைய எனது வாழ்த்துக்கள். நான் தங்களை வளைகுடா பகுதியில் பாரதி தமிழ்சங்கம் உரையாற்றிய பொழுது சந்தித்து அறம் புத்தகத்தில் கையெழுத்து...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 15

துவைதக்காட்டின் நடுவே நின்றிருந்த பிரதீகம் என்னும் அரசமரத்தடியில் போடப்பட்டிருந்த கற்பலகைப் பீடத்தில் கணாதர் அமர்ந்திருக்க அவருக்கு முன் தருமனும் தம்பியரும் திரௌபதியும் நிலத்தில் இட்ட கற்பாளங்களில் கால்மடித்து அமர்ந்திருந்தனர். கணாதரின் முதன்மை மாணவர்...