தினசரி தொகுப்புகள்: August 1, 2016

இசை,டி.எம்.கிருஷ்ணா-கடிதங்கள்

    அன்புள்ள ஜெ,இவ்விவாதத்தின் முழு பரிமாணத்தையும் பொறுமையாகவும் விரிவாகவும் தொட்டுக்காட்டிள்ளார் நண்பர் கார்திக் அவருக்கு என் வாழ்த்துகள் பதிப்பித்ததற்காக உங்களுக்கு நன்றிகள். கர்நாடக இசைச்சூழலில் உள்ள  குறைப்பாடுகள் பலதையும் டி.எம். கிருஷ்ணா விவாதித்துள்ளார். வேறெந்த கர்நாடக...

அஞ்சலி-மகாஸ்வேதா தேவி

  மகாஸ்வேதா தேவியின் காட்டின் உரிமை என்னும் நாவல் வழியாக நான் அவரை முதலில் அறிமுகம் செய்துகொண்டேன். வங்க இலக்கியத்தில் பெரும் ஆர்வம் கொண்டிருந்த அந்த வயதில் அந்நாவல் ஏமாற்றத்தையே அளித்தது. அது...

கபாலியும் தலித் அரசியலும்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் சிங்கப்பூர் பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். கபாலி வெளியீட்டுக்கு பிறகு இணையத்தில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு எட்டியிருக்கும் என எண்ணுகிறேன். அது சம்பந்தமான...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13

மூன்றாம்காடு : துவைதம்   காலையிளவெயில் எழுவது வரை துவைதவனத்தின் எல்லையில் இருந்த தாபதம் என்னும் சிறிய குகைக்குள் தருமனும் இளையவர்களும் திரௌபதியும் தங்கியிருந்தனர். அவர்களுக்குத் துணையாக வந்த ஏழு சௌனக வேதமாணவர்கள் இரவில் துயிலாமல்...