தினசரி தொகுப்புகள்: July 3, 2016

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?

நண்பர்களே, பொதுவாக நான் கல்லூரிகளுக்குச் செல்ல ஒத்துக் கொள்வதில்லை. என் அனுபவத்தில் ஓர் எழுத்தாளனாக என்னுடைய முக்கியத்துவம் சற்றும் உணரப்படாத இடங்கள் கல்லூரி தமிழ்த்துறைகள்தான். அவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்த எழுத்தாளனையும் மதிப்பிடத்தெரியாது....

காந்தியின் மொழிக்கொள்கை

  காந்தியின் மொழிக்கொள்கை என்ன? எப்போதும் விவாதிக்கப்படும் தலைப்பு குறித்த முக்கியமான கட்டுரை இது. காந்தி இன்று தளம் மெல்லமெல்ல தமிழில் காந்திபற்றிய அனைத்து செய்திகளையும் கொண்ட ஒரு முக்கியமான மையமாக ஆகிவிட்டிருக்கிறது. அனைத்து...

சாதியும் எழுத்தாளனும் -கடிதம்

அன்புள்ள ஜெ நீங்கள் சுட்டி கொடுத்த கட்டுரை வாசித்தேன். ஒருவர் எழுத்தில் சற்றளவு சாதிவெறி தொனிப்பது போல தோன்றினாலும் தொடர்பை துண்டித்துக்கொள்பவர் நீங்கள். ஆனால் சிலருக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து ரொம்ப விலகிப்போகாமல் தொடர்பில் வைத்துக்கொள்கிறீர்கள். 'சுட்டித்தனம்...