தினசரி தொகுப்புகள்: June 20, 2016
நல்லதோர் வீணை
இப்படி இன்னும் பல ஆயிரம் கவிதைகளை எழுதியிருக்கக் கூடிய கவிஞர் குமரகுருபரன், என்னை விட வயதில் இளையவர். என்னை விட வயதில் மூத்த படைப்பாளிகளிடம் எனது வேண்டுகோள் இதுதான். ‘அண்ணாச்சிகளா! நீங்க குடிச்சு...
இன்னொருவரின் ஆன்மீகம்
வணக்கம் சார்.
எனது பெயர் கே. நான் என்னுடைய பட்டப்படிப்பை முடித்துவிட்டு என்னுடைய அண்ணன் வீட்டிலிருந்து வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய அண்ணனுக்கு திருமணமாகி 8 மாதங்கள் முடிந்துள்ளன. அவர் காதலித்து திருமணம் செய்து...
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87
அனைத்து சாளரங்களும் திறந்து உள்ளே ஒளிவெள்ளம் பெருகிக்கொண்டிருந்தபோதும்கூட பன்னிரு பகடைக்களக்கூடம் இருள் சூழ்ந்திருப்பதை விகர்ணன் கண்டான். அங்கிருந்த உடல்களிலிருந்து அவ்விருட்டு கசிந்து ஊறி நிறைவதுபோல. ஒவ்வொருவருக்கும் பேருருக்கொண்ட பல நிழல்கள் எழுந்து ஒன்றுடன்...