தினசரி தொகுப்புகள்: June 14, 2016
ஆடம்பரமும் நகலும்
அன்புள்ள ஜெமோ
நீங்கள் இத்தனை பிராண்ட் கான்ஷியஸ் ஆக இருப்பீர்கள் என நினைக்கவில்லை இதையெல்லாம் எண்ணிக்கொண்டிருக்க ஒரு மனநிலை வேண்டும். லக்சுரிகளில் உங்களுக்கு ஆர்வமே இருக்காது என்பதே என் எண்ணமாக இருந்தது
எஸ் ஆர் சரவணன்
***
அன்புள்ள...
வாசிப்பு அன்றும் இன்றும்
1982ல் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அன்றைய வார இதழ் ஒன்றில் புதுமைப்பித்தனின் மனித இயந்திரம் என்னும் கதை மறுபிரசுரமாகியிருந்தது. உடன் ஒரு குறிப்பு, ‘இவர் பெயர் புதுமைப்பித்தன். இவர் தமிழின் முதன்மையான சிறுகதை...
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 81
துரியோதனன் மிகவும் சோர்ந்திருந்தான். சாய்வு பீடத்தில் தன் உடலைச் சாய்த்து இருகைகளையும் கைப்பிடிமேல் வைத்தபடி தலையை பின்னுக்குச் சரித்து அமர்ந்தான். “படைப்புறப்பாட்டுக்கு முன்னர் கூட இத்தனை களைத்ததில்லை, அங்கரே” என்றான். கர்ணன் அவன்...