தினசரி தொகுப்புகள்: June 4, 2016
வாழும் கணங்கள்
ரயிலில் ஒருவர் கூடவே பயணம் செய்தார். என்னைப்பற்றி விசாரித்தார். நான் எழுத்தாளன் என்று பொதுவாகச் சொல்லிக்கொள்வதில்லை, உடனே எழுத்தாளன் என்றால் யார், அவனுக்குப் பொதுவாகத் தமிழில் என்ன வருமானம் வரும், அவன் எப்படி...
போரும் வாழ்வும் – முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்
அன்புடன் ஆசிரியருக்கு
புதுமைப்பித்தன் சிறுகதைகள் பலவற்றை சில வருடங்களுக்கு முன்பே படித்திருந்த போதிலும் திரு. எம். வேதசகாயகுமார் அவர்கள் குறித்து நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையை படித்த பின்பு அவர் தொகுப்பித்த "103 புதுமைப்பித்தன் ...
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 71
பீஷ்மர் விதுரர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கூச்சலிடத் தொடங்கிவிட்டார். கையிலிருந்த அம்பை வீசிவிட்டு அவரை நோக்கி விரைந்து காலடி எடுத்துவைத்து “என்ன சொல்கிறாய்? மூடா! இதையா அந்த முடவன் உன்னிடம் சொல்லியனுப்பினான்? என்னவென்று நினைத்தான்?...