தினசரி தொகுப்புகள்: June 3, 2016

நித்ய சைதன்ய யதி

  'ஒரு துறவி அதுவும் குரு என்றால் ஒருவகையான அதிகாரம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு பலரும் உள்ளூர ஆசைப்படுகிறார்கள். அதில் தப்பில்லை. ஆனால் குருக்களின் கஷ்டம் குருக்களுக்குத்தான் தெரியும்'' என்றார் நித்ய சைதன்ய யதி ''என்ன...

இலக்கியம், இருள்…

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,  வாழ்க்கையின் மிக உணர்ச்சிகரமான அல்லது உணர்ச்சிகளே இற்றுப்போகக்கூடிய அளவு விரக்தி நிறைந்த ஒரு காலகட்டத்தைக் கடக்கும்போது உங்கள் எழுத்துகளைப் படிக்கக் கிடைத்ததை என் அதிர்ஷ்டம் என்றே சொல்லத்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 70

ஏவலன் தலைவணங்கி வாயில் திறக்க விதுரர் சகுனியின் அறைக்குள் நுழைந்தபோது அவர்களிருவரும் கைகளை கட்டிக்கொண்டு நாற்களத்தை நோக்கிக் கொண்டிருந்தனர். அடுத்த நகர்வுக்காக காய்கள் காத்திருந்தன. அவர் வருகையை அவர்கள் அறிந்ததாகவே தெரியவில்லை. காலடியோசை...