தினசரி தொகுப்புகள்: June 2, 2016

இலக்கியமும் சமகாலமும்

ஆசிரியருக்கு, நேற்று பாரதி புத்தகாலயத்தில் நண்பர்களுக்கு இடையே ஒரு உரையாடல் நடந்ததது, அதில் சில ஐயங்கள் எங்களுக்கு : 1. செவ்வியல் காலகட்டம் முதல் பின் நவீனத்துவ காலகட்டம் வரை உலகெங்கும் ஒரே நேரத்தில் ஒரே...

காடு வாசிப்பனுபவம்

  2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்தான் முதன்முறையாக காடு நாவலைப் படித்தேன். கோவையில் ஆரம்பித்த நாவலை, நான் முடிக்கும் போது ஹைதராபாதை நெருங்கியிருந்தேன். அந்தப் பயணம்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69

சுருதையின் பதினாறாவதுநாள் நீர்க்கடன்களை முடித்து அமைச்சுநிலைக்கு திரும்பியபோதுதான் அஸ்தினபுரியின் அனைத்துப்படைகளும் போர் ஒருக்கம் கொண்டிருக்கும் செய்தியை விதுரர் அறிந்தார். பதினாறுநாட்கள் அவர் மண்ணென்றும் கல்லென்றும்  மரமென்றும் மானுடரென்றும் புலன்களால் அறியப்பட்ட  அஸ்தினபுரியில் இல்லை....