2016 May 27

தினசரி தொகுப்புகள்: May 27, 2016

பி.ராமன் கவிதைகள்

  வாசகர்கள் இல்லாத ஒரு கவிஞன் கண்ட கனவு ================================== தங்கள் மொழியை உதறிவிட்டுப்போன என் மக்களை என் கவிதையின் அடித்தளத்தில் சத்தித்தேன். உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று சீறினேன் பொருட்படுத்தாமல் சென்ற கூட்டத்தில்ருந்து ஒருவர்// அலட்சியமாகச் சொன்னார். ''நாங்கள் இப்போது சுதந்திரமானவர்கள் எல்லைகள் இல்லாதவர்கள் எங்கள் காலடிபட்டு சுயநிறைவடைந்தது உன்...

பி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்

  மொழி பெயர்ப்பு: ஜெயமோகன், நிர்மால்யா (பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. கனம் இல்லாதவற்றின் எடையெல்லாம் உள்ளவை சுமக்க வேண்டும் என்று ஓர் அறிவிப்பு இவ்வழி சென்றது அத்துடன் பகல் முதல் அந்திவரை நீண்ட இந்த இருப்பில் இல்லாத வேலையின் கனத்தை நான் அறியத் தொடங்கினேன் இல்லாத துயரத்தின் கனம் நீண்டு...

தந்தையைப் பெற்றுக்கொள்ளுதல்

  அன்புள்ள ஜெ,     தங்களின் ‘ஆண்மையின் தனிமை’ கட்டுரையில் ஈடிபஸ் காம்ப்ளக்சைப் பற்றிய வினயாவின் இப்பார்வை - “ஈடிபஸ் காம்பள்ஸ் என்பது அறிதலின் ஒரு சிறிய பக்கம் மட்டுமே. உலகெங்கும் செல்லுபடியாகும் நாணயம் அல்ல அது....

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 63

பகுதி பத்து : தை இந்திரப்பிரஸ்தத்தின் அரசவிருந்தினர்களுக்கான மாளிகைநிரையின் இறுதியில் அமைந்திருந்த துரியோதனனின் மாளிகையின் முன்பு முதற்புலரியிலேயே  சகட ஒலி சூழ தேர்கள் வந்து நின்றன. துர்மதனும் துச்சலனும் துர்முகனும் இறங்கினர். அவர்களுக்குப் பின்னால்...