தினசரி தொகுப்புகள்: May 15, 2016
தட்சிணாமூர்த்தியும் கருப்பசாமியும்
1982 ல் பாரதி நூற்றாண்டு விழாவை ஒட்டி அன்று தமிழின் மிக முக்கியமான பதிப்பாளராக இருந்த ‘அன்னம் –அகரம்’ மீரா நூறு கவிதை தொகுதிகளை வெளியிட்டார். மிகச்சிறிய தொகுதிகள் அவை. ஆனால் தமிழ்க்கவிதை...
போதி – சிறுகதை குறித்து..
அன்பு ஜெயமோகன்,
போதி சிறுகதையைப் படித்தேன். ஏனோ, எனக்கு அது க.நா.சு.வின் பொய்த்தேவு நாவலையும், ஜெயகாந்தனின் துறவு சிறுகதையையும் நினைவூட்டியது.
அவிசுவாசியாக இருப்பதற்கு ஒருபோதும் நாம் ஒப்புக்கொள்வதில்லை. நம் இயல்பான நிலை அதுதான் என்று தெரிந்தபின்னும்...
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51
யாதவக் குலமகளை அவள் விழைவிற்கு மாறாகக் கவர்ந்து கருகுமணித்தாலியை அறுத்தெறிந்து கவர்ந்துசென்ற சிசுபாலனின் செயல் யாதவக்குடிகளை நடுங்கச்செய்தது. அதுவரைக்கும் அவ்வாறு ஒன்று நிகழ்ந்ததில்லை. துவாரகைக்கு யாதவர்களின் குடித்தலைவர்கள் நான்கு திசைகளிலிருந்தும் வந்துசேர்ந்தனர். பிரக்ஜ்யோதிஷ...