தினசரி தொகுப்புகள்: May 9, 2016
பிராமணர்- பழியும் பொறுப்பும்
அன்புள்ள ஜெமோ
என் பெயர் சத்யநாராயணன். நான் பிராமணன். அதாவது ஸ்மார்த்தன். இந்தசாதியில் நான் பிறந்ததே ஒரு பெரிய தவறு என்னும் எண்ணம் வரும்படியாக நம் சூழல் உள்ளது. எவ்வளவோ நாட்கள் இதற்காக நான்...
திருலோக சீதாராம்- கடிதம்
அன்புள்ள திரு ஜெயமோகன் !வணக்கம்.
திருலோக சீதாராம் பற்றிய தகவல் வாசித்தேன். பதிவு சரியாக பதிவாகவில்லை. ஏதோ கணினிக் கோளாறு.
அந்தப் பதிவில் வெளியாகியுள்ள ஜி டி நாயுடுவுடன் ஆன அரிய புகைப்படம் மிக நன்று.அந்தப்...
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 45
பகுதி எட்டு : கார்த்திகை
சேதி நாட்டிலிருந்து புரவியிலேயே கிளம்பிய சிசுபாலன் அஸ்தினபுரியை அடைந்து கோட்டை வாயிலில் தன் முத்திரைக் கணையாழியை காட்டியபோதுதான் அவனது வருகையை நகரம் அறிந்தது. அச்செய்தியைக் கொண்டு பறந்து சென்ற...