2016 April 29

தினசரி தொகுப்புகள்: April 29, 2016

தினமலர் கடிதங்கள்

இன்று உங்கள் தினமலர் கட்டுரை சிறப்பு. எந்த நல்ல விஷயமும் மனதில் பதிய வைக்கும் வரை பல சறுக்கல் தொடரலாம். அது தோல்வி ஆகாது. ஒரு நாள் விழிப்புணர்வு வரும். இருப்பினும் இயற்கை வளங்களை...

தினமலர் 40,மீளும் வாசல்

  தேர்தல் அரசியல் குறித்த விவாதத்தின் ஒரு பகுதியாக என் கோவை நண்பர் நடராஜன் உணர்ச்சிகரமாக ஒரு கேள்வியைக் கேட்டார். ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமான அனைவருமே தகுதியற்றவர்கள் என்று எனக்குத் தோன்றுமென்றால்...

சென்னையில் நண்பர்களுடன்…

சென்னையில் வரும் 30-4-2016 முதல் மூன்றுநாட்கள் இருப்பேன். சென்னையில் என் நண்பரும் யோகக்கலை ஆசிரியருமான சௌந்தர் அவர்கள் கட்டியிருக்கும் சத்யானந்தா யோகப்பயிற்சி நிலையத்தின் திறப்புவிழா. சௌந்தர் முன்னரே யோகநிலையம் நடத்திவருகிறார். அங்குதான் வெண்முரசு விமர்சனக்கூட்டம்...

சத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா)

மதிப்பிற்குரிய  ஜெயமோகன் அவர்களுக்கு, இறைவன் ஒரு போதும் எனது பிரார்த்தனைகளுக்குசெவி சாய்க்க தவறியதில்லை                                                                          - மகாத்துமா காந்தி நம்பிக்கை என்பது பரிபூரணமோ,கீற்றளவோ அதனை எவ்வளவு கைக் கொள்கிறோம் என்பதே நமது வாழ்வின் வெளிப்பாடு.சாமான்ய மனிதரான...

சென்னையில் ஒரு புதிய துவக்கம் – சுனில்

அன்புள்ள ஜெ,  நலமா?  சென்ற ஆண்டு முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது நண்பர் சவுந்தர் வீட்டுக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. வடபழனியில் அவரது மையம் உள்ளது, இரவெல்லாம் பேசிக்கொண்டிருக்கவும் நண்பர்களை சந்திக்கவும் உகந்த இடமது. ஒரு...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 35

கன்யாவனத்தின் எழுபத்தேழாவது சுனை சௌபர்ணிகம் என்றழைக்கப்பட்டது. அதன் கரைகள் நீலநிறமான பாசிபடிந்த வழுக்குப்பாறைகளால் ஆனவை. உள்ளே நலுங்காத நீர் வானத்துளியாக கிடந்தது. அதன் பாசி படிந்த பரப்பைக் கடந்து வரையாடுகள்கூட நீர் அருந்த...