2016 April 20

தினசரி தொகுப்புகள்: April 20, 2016

தினமலர் கட்டுரை – கடிதம்

இன்றைய தினமலர் கட்டுரை  ஒரு கற்பிதம். அரசு , தேசம் உருவான வரலாறு , இந்த இந்தியப் பெரு நிலம் ஒருங்கிணைந்து இருப்பதற்கான பண்பாடு தேசியம் அதன் கட்டமைப்பு பிரமிக்க வைக்கிறது. திருநீறு...

தினமலர் 31, பல குரல்களின் மேடை

    தமிழகத்தின் புகழ்மிக்க தொழிலதிபர்களில் ஒருவரான அமரர் சக்தி நா.மகாலிங்கம் அவர்களிடம் எனக்கு பதினைந்து ஆண்டுகள் தொடர்பு இருந்தது. நான், 'சொல் புதிது' என்னும் இதழ் நடத்த அவர் உதவி செய்தார். எனது, 'இந்திய...

ஒரு சிறுகுருவி

  குருவி மண்டை என்று நான் அருந்ததி ராய் பற்றிச் சொன்னதற்கு முற்போக்காளர்கள் கோபித்துக்கொண்டர்கள். குருவிகள் கோபித்துக்கொண்டிருக்கலாம் என்பது என் எண்ணம். சாகரிகா கோஷை சிட்டுக்குருவிமண்டை என்று சொல்ல எனக்குத் தயக்கமில்லை. ஆண்டவன் இங்க்...

தெய்வமிருகம் கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு கடந்த வாரம் நான் தெய்வ மிருகம் படிப்பதற்காக உங்கள் தளத்தை தேடினேன். எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை. அதில் உங்கள் அப்பாவைப் போலவே என்னுடைய அப்பாவின் எப்போதும் வெளியே...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 26

இந்திரப்பிரஸ்தத்தின் தெற்குப்பெருவாயிலுக்கு அப்பால் காவல்காடால் மறைக்கப்பட்ட, ஒற்றை யானை மட்டுமே செல்லத்தக்க அகலம் கொண்ட சிறுவாயிலினூடாக மறுபக்கம் இறங்கிச் சென்ற புரவிப்பாதை, இருபுறமும் செறிந்த பசுந்தழைப் புதர்களின் நடுவே தெளிந்தும் மறைந்தும் காட்டை...